தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, December 7, 2013

சாப்ட்வேர் கம்பெனி மொக்கைகள்

இப்படி அழகு அழகா மணிக்கணக்கில, ஆயிரக்கணக்கில செலவு செஞ்சு மேக்கப் போட்டு, ஹைகீல்ஸ் மாதிரி செருப்புங்கள மாட்டி இந்த ஒலக அழகிங்க தடுமாறி தடுமாறி தத்தக்க பித்தக்கன்னு நடக்கிறத பாத்த பிறகு தான் தோனுச்சு.

அந்த அறிவு கெட்ட அழகான ஜென்மங்களுக்கு ஆசை பட்டு, சண்ட போட்டு ஜெயில் களி திங்கிற ஆயுள் தண்டனை பசங்கள...

நம்ம பசங்க புத்திய நெனச்சா தான் பரிதாபமா இருக்கு...

_தமிழ்க்கிறுக்கன்

Monday, October 7, 2013

apply voter's id

வாக்களர் அடையாள அட்டைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க...

இந்த பக்கம் போங்கள் இணையத்தில் வாக்களர் பட்டியலில் உங்கள் பெயரை உங்கள் படத்தோடு சேர்க்க, விபரங்களை திருத்த விண்ணப்பிக்கலாம்...
www.elections.tn.gov.in/eregistration/main.aspx

_தமிழக்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, September 24, 2013

நீயா நானா? 23.09.13 பெண்களின் மேக் கப் பற்றி விவாதம்...

அழகானவள் தான் பெண் என்றால், அழகில்லாத பெண், பெண்ணே இல்லையா?

ரூ 15000 சம்பளம் சாப்ட்வேர் கம்பெனி பெண் தன் கிராமத்து பெற்றோருக்கு அனுப்புகிற பணம் மூவாயிரம், அந்த பெண்ணின் மேக் அப் செலவு வெறும் ரூபாய் இரண்டாயிரம் மட்டுந்தானானம்!

பெண்கள் அதீதமாக மேக் அப் செய்து கொள்வது நாங்கள் உடலுறவுக்கு தயார்... தயார்... என்று ஆண்களுக்கு சமிக்ஞைகள் மூலம் தெரிவிக்கிறார்கள்.

அதனாலே ஆண்கள், பெண்களை பார்த்து உன் சமிக்ஞைகள் புரிகிறது. அதன் அர்த்தம் மற்றவர்களுக்கு தெரிந்து விடப் போகிறது என்று மேக் அப் போடும் பெண்களை, ஆண்கள் திட்டித்தீர்க்கிறார்கள்.


பெண்கள் மேக் அப் போட்டு அழகுபடுத்திக் கொள்வதின் மூலம், தங்கள் திறமையை, படிப்பை விட அழகின் மேல் நம்பிக்கை வைப்பதின் மூலம் பெண்கள் தங்களை தாங்களே தாழ்த்திக் கோள்கிறார்கள். என்றார்
மனோத்துவ மருத்துவர் ஷாலினி

_தமிழ்க்கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com

Thursday, June 6, 2013

சாப்ட்வேர் கம்பெனி செக்ஸ் பாலிசி.

சாப்ட்வேர் கம்பெனி செக்ஸ் பாலிசி.

சாப்ட்வேர் பெண்கள் பற்றி பேச்சு வந்தபோது...

பெண்கள் தான் ரொம்ப மோசம்!

பசங்க எவ்வளவோ பரவாயில்லை.

ஜோடி இல்லாத ஆணும் பெண்ணும் விபரம் இல்லா கேணைகள்.

அதிகபட்சம் வருடா வருடம் ஜோடி மாத்திக் கொள்கிற மன்மதராசா,ராணிகளே விபரமானவர்கள்.

சாப்ட்வேர் கம்பெனி செக்ஸ் பாலிசி என்னவென்பதை இப்படி சொல்லி விடலாம்.

பெண் சம்மதித்தால், வேலை பார்க்கிற இடத்திலேயே எல்லாத்தையும் மிச்சமில்லாமல் முடித்துக் கொள்ளலாம்.

பெண்கள் புகார் கொடுத்தால், மட்டுமே நிர்வாகம் அதிகபட்சமாக வேலை நீக்கம் கூட செய்ய தயங்குவதில்லை.


இந்த விஷயத்தில் கட்ட பஞ்சாயத்து பண்ணும் கம்பெனி ஆசாமிகள் கூட, அந்த கம்பெனி பெண்களோடு "தொடர்பில்" இருப்பார்கள் என்பது தான் பெரிய காமெடி.

உடலோடு தொடர்புள்ள நட்போடு பழகும் பெண்களை ஆண்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.

அது மாதிரி பகிர்ந்து கொள்ளாத பெண்களுக்கு ஆண்கள் இடைஞ்சல் செய்து முடிந்தால் வேலையே விட்டே தூக்க கூட தயங்குவதில்லையாம்.

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, June 3, 2013

"பொறந்த நாள் கொண்டாடும் பொணங்கள்!"

"பொறந்த நாள் கொண்டாடும் பொணங்கள்!"

வாழ்த்த வயசில்ல வணங்கிங்கிறோம் என்கிற மாதிரி அரசியல்வாதிங்க பொறந்த
நாளுக்கு அங்க அங்க நடுரோட்ல அசிங்கமா சிரிக்கிற தலைவன் படத்த போட்டு
உயிரோடவே ஒப்பாரி கவிதைங்க வேற போட்டு போஸ்டர் ஒட்டுற கழக கண்மணிகள்
செயலுக்கு அர்த்தம், ஓர் உம்மை இப்ப தான் தெரிஞ்சது.

தலைவன் 90 வயசு வரைக்கும் பொறந்த நாள் கொண்டாடுவான். அவன வாழ்த்துற
தொண்டன் பெரும்பாலும் 90 வயசுக்குள்ளேயே வாய பொழந்து செத்து போய்றான்.

வயசு குறைஞ்ச பொணங்க, வயசு அதிகமான பொணத்து அடிக்கிற கருமாதி போஸ்டர்ன்னு
இப்ப தான் எனக்கு புரியுது.

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, April 6, 2013

"ஒரு குடிகாரனின் உவ்வா"

"ஒரு குடிகாரனின் உவ்வா"

வெலவாசிய குறைக்க அரசு மலிவு விலை அம்மா உணவகத்தில் ரேஷன் கடை அரசி
மணக்க மணக்க உணவுகள் தயாரிக்கப் படுகிறதாம்.

அப்படியே தொட்டுக்க ஊறுகாய். தமிழ் என தலைவர் கலைஞர் அரும்பாடு பட்டு
எல்லா எலக்கிய நூல்களையும் கற்று கசக்கி பிழிந்து கக்கி கண்டு பிடிச்ச
அரசு சாரயக்கடை சரக்கும் கெடைச்சா இந்த தமிழ்நாட்டுக் குடிமகன் ரொம்ப
சந்தோசை படுவான்.

அப்படியே ஓவரா போய் குடிச்சு ஆள் பூட்டுடான்னு வைச்சுங்க.

பொணத்த கொண்டு போக அய்ஸ் பெட்டியோடு ஒரு எலவச ஆம்புலன்ஸும் ஒவ்வொரு
ஒயின்சாப்புல நிறுத்தும்படி உம்மையான குடிகாரனா , அத விட அம்மாவின்
உம்மையான விசுவாசியா இத கேட்டுக்கீரேன்.

கொய்யால... வாள்க அதிமுக பொகழ்!

ஒழிக எம்ஜிஆருக்கு நாமம்!

_தமிழ்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Thursday, March 28, 2013

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடுவது இந்தியா வெளியுறவு கொள்கைக்கு
முரண்பாடு என்கிறாள், சோனியா.

தமிழனை கொல்ல ஆயுதங்களை அனுப்பி வைத்து மூக்கை நீட்டும் சோனியா
மூக்கிற்குள் எந்த பீரங்கி நுழைத்து வெடிப்பதாம்?

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

Thursday, March 7, 2013

"அந்த மாதிரி மனிதர்கள்..."

"அந்த மாதிரி மனிதர்கள்..."

என் சித்தப்பா ஒருத்தர் இருந்தார்.

அவரை எங்கே பார்க்கிறேனோ...

அப்பவே,அந்த இடத்திலேயே பக்கத்தில் ஏதாவது உணவுக்கடைக்கு கூட்டிப் போவார்.

ஏனோ அவர் சாப்பிடமாட்டார்.

எனக்கு சந்தேகமெல்லாம் என்னவென்றால்...

நல்ல மனிதர்கள் விரைவிலேயே செத்து போவதும், கெட்டவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தும் தொலைக்கிறார்களே, ஏன்?

கலைஞரும் எம்ஜிஆரும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, March 6, 2013

"அழவுற போராட்டம்!"

இலங்கைக்கு இத்தாலி எருமை கொடுக்கும் இந்திய பணம் 500 கோடி நிதி உதவி.

இந்த போரை நடத்தியதே இந்தியா தான் என்கிறான், ராஜபக்சே.

ஆனா நம்ம எலக்கிய வாதி கலைஞரோ சிங்கள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இங்கேயிருந்தே வேண்டுகோள் விடுக்கும் கலைஞரும் அவர் கம்பெனி குரூப்பும் பேசாமல் ராஜபக்சே காலில் விழுந்து அழுது அழுதே நான் பண்ணுனது தப்புதேன்னு அந்த நாயே சொல்ற வரைக்கும் அழுவுற போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

இத்தாலி எருமை கிட்ட கூவுறத விட பிணந்தின்னி கழுதையிடம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா ஒரு வேள மனசு மாறி ஒங்க மானம் கெட்ட போராட்டத்திற்கு மருவாதை கொடுக்கலாம்.
_தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

Thursday, February 28, 2013

"எலவச கம்பிரூட்டரும் , எரும மாடும்! "

எலவச கம்பிரூட்டரும் , எரும மாடும்! "

பிப்ரவரி 24, திரும்பிய பக்கமெல்லாம் ஒரு பூதம் பயமுறத்தியபடி போஸ் கொடுக்க...

உம்மை வாழ்த்த வயதில்லை வணங்கிறோம்!

அதிமுக வில ஒருத்தன் கூடவா, ஜெ வை விட அதிகமா வயசுக்கு வரல?

கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மாவாம்.

அட பேடி பசங்களா...

நிரந்த வேல இல்லாம எத்தன கோடிபேரு, நாளைக்கு நிச்சயமில்லாத வாழ்க்கையோடு தூங்க போறவங்க எத்தன பேரு...

இந்த ஜனங்களுக்கு நிரந்த பொரச்சி தலைவி மட்டும் எதுக்காம்...?

அதிமுகவுக்கும் கலைஞரின் திமுகவும் என்ன வித்தியாசம்ன்னா...

ஒரே ஒரு வித்தியாசந்தாங்க.

கலைஞருக்கு பருத்திக் கொட்டை ரொம்ப பிடிச்சுப் போன...

ஜெயலலிதா அதிமுகவுக்கு பிடிச்சது புண்ணாக்கு !

கலைஞர் செய்யிற எதையும் குறை சொல்ற ஜெவும், ஜெவின் உம்மை விசுவாசிகளும் ஓயின்சாப் வருமானத்தை உசத்தி காட்டியதை பொகழ்ந்து ஒரு கட்அவுட் கூடவா வைக்க கூடாது?

அப்படி செஞ்சா அம்மா பேருக்கு அவப் பெயர் வந்து சேரம் என்றால்...

அந்த கேவலத்த ஏன் செய்யணும் கேவலங்களே!

குடிப்பவனால் , குடிக்காதவனுக்கும் கேடு வந்து சேருகிறதே...

அம்மாவுக்கும் புழு மேய்கிற ரேஷன் அரசி, மேய்த்து பொழைக்க ஆடு மாடுகள்,அப்பன் ஒயின்சாப் போய் டவுசர் கழண்டு கெடந்தால், பிணமாகவோ உயிருடனோ ஊர்வலம் போக இலவச ஆம்புலன்ஸ்...

இவ்வளவு கொடுமைக்கு அப்புறமா உசுரோட பிள்ள இருந்தா அவங்களுக்கு எலவாச மடிக்கணினி பரிசு...

முடியலைடா, சாமி!


_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, February 18, 2013

♥ மனிதன் ,சென்னை ♥

http://kaitogoestochina.info/wp-content/themes/china-red/images/freelife.php?hvewjxikb



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,







,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

For years I wanted to be older, and now I am. (c) Margaret Atwood
♥ மனிதன் ,சென்னை ♥

Saturday, February 16, 2013

உங்கள் மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் பண்ண போறீங்களா?

உங்கள் மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் பண்ண போறீங்களா?

புல் டாக் டைம் ஆப்பர், பூஸ்டர் பேக் விலை விபரங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள கடைக்காரரிடம் போயா கேட்கப் போறீங்க?

மொபைல் பேசி நிறுவனங்களே நடத்துகிற சொந்த இணைய தளம் போய் தகவல்களை தேடி தெர்ந்தெடுங்கள்.

இணைய தள முகவரி சரியாக ஞாபகம் இல்லை.
வழக்கம் போல கூகுள் தளம் போய்...

உதாரணமாக ஏர்டெல் எண்ணுக்கான விபரங்களை தேட...

airtel online recharge

என்று தேடி தேர்ந்தெடுங்கள்.

ஏர்டெல் நிறுவனமே நடத்துகிற இணைய தளத்தை சரியாக தேர்ந்தெடுத்து விபரங்களை தேர்ந்தெடுங்கள்.

அனேகமாக எல்லா மொபைல் நிறுவன இணைய தளங்களும் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய சொல்லும்.

வேறு இணைய தளங்களில் விபரங்களை தேட முயன்றால் அந்த தளம் காட்டும் விபரங்கள் பழையதாக, பொய்யானதாக கூட இருக்க கூடும்.

எல்லா மொபைல் நிறுவனங்களும் இரண்டு இணைய முகவரிகளை வைத்திருக்கிறன.
கணினி வழி திறக்க ஒன்று, மொபைல் வழியாக திறக்க இன்னொன்று.

வோடபோனின் கணினி முகவரி
www.vodafone.in

வோடபோனின் மொபைல் இணைய முகவரி
www.m.vodafone.in

_தமிழ்க் கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, February 6, 2013

டைம் பாஸ் தமிழர்களுக்கு...!

அரசு பேருந்துகள் தனியார் பெட்ரோல் கிடங்குகளில் எரிபொருள் நிரப்புகின்றன.

பேசாமல் வருகிற சுதந்திர,குடியரசு தினங்களுக்கு வால்மார்ட் முதலாளியையோ, அல்லது இந்தியா நாட்டு மண்ணை கூட விற்று காசாக்கிய அம்பானி குடும்பத்து கொடுக்குகளை விட்டோ,இந்திய கேணையனை காதலித்த இத்தாலி பிச்சைக்காரி மாதிரி ஆட்களை தேடிப் பிடித்து இனி, தேசிய கொடிகளை ஏற்றச் சொல்லாம்.

பெட்ரோல்,டீசல் பொருட்களை மாதம் 50 பைசா விலையேற்றிக் கொள்ளலாம் என்றால்...

விலைவாசி அது பாட்டுக்கு கட்டுப்பாடு இல்லாமல் ஏறுகிறது என்றால்...

அத்தனை அரசியல்வாதிகளுக்கு சட்டசபை,பாராளுமன்றத்தில் என்ன வேலை?


தினம் தினம் விலைவாசி ஏறினால் நமக்கென,தங்கம் இவ்வளவு விலை ஏறலாமா என்று பயங்கரமா கவலைப்படும் தமிழர்கள்...

எதை பற்றியும் கவலை படாத கேவலமான சூடு சொரணையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும், சாப்பிடுகிற சாப்பாடு மசாலா கலந்து சூடு சொரணையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிற...

எது இலவசம் என்றாலும் அதை தன் பிறவிக் கடமையாக நினைத்து நாய்ப் பாய்ச்சலில வாங்க முந்தும் மானங்கெட்ட திண்ணித் தமிழர்களுக்கு...

தமிழனை எதை செய்தாவது, உசத்தி விடுவதே தங்களின் வாழ்நாள் லச்சியம் என்று ரூம் போட்டு சிந்திச்சு வெளி வரும் டைம் பாஸ் வார இதழ்களான குங்குமமும், குமுதமும் வாங்கினால், சாம்பார் பொடி பாக்கெட் இலவசமாம்.

இலவச சாம்பார் பாக்கெட்டுடன் குமுதமும்,குங்குமும் வாங்க மளிகை கடைக்கு போக வேண்டாம்.

செய்ததாட்கள் விக்கிற பெட்டிகளில் கிடைக்கின்றன.

சப்புக் கொட்டித் தூள் கெளப்புங்கள்

இப்படிக்கு இளிச்ச வாய்த் தமிழன்...

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

"இவன் பாரதீ...!"

விஸ்வரூபம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடந்த கதைக்கு இங்கிருக்கிற முஸ்லீம்கள் அதிமுக அரசின் ஆதரவோடு தியேட்டர்களில் குண்டு வைப்போம் என்கிற பேச்சு என்ன பேச்சாம்?

மதவாத தீவிரவாதிகள், மிதவாதிகள் இல்லாமல் இயங்க முடியுமா?
_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

"இவன் பாரதீ...!"

விஸ்வரூபம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடந்த கதைக்கு இங்கிருக்கிற முஸ்லீம்கள் அதிமுக அரசின் ஆதரவோடு தியேட்டர்களில் குண்டு வைப்போம் என்கிற பேச்சு என்ன பேச்சாம்?

மதவாத தீவிரவாதிகள், மிதவாதிகள் இல்லாமல் இயங்க முடியுமா?
_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, February 4, 2013

"கமல் கடவுள்!"

"கமல் கடவுள்!"

விஸ்வரூம் படம் பார்ப்பத்தில் இருந்த அதே ஆர்வம் எப்படியும் (நீக்கப்பட்ட) வெட்டப் பட்ட காட்சிகள் விரைவில் இணையத்தில் வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.
விஸ்வரூபத்தில் காட்டப்பட்டதை விட கொடூரமான முஸ்லீமகளின் வன்முறை வீடியோ படங்களை இணையத்தில் நிறைய காணக் கிடைக்கின்றன.

கமல் நாத்திகன்,கமலின் கோபம் சரியானதாக தான் இருக்கும்.

பக்குவப்பட்ட கலைஞன்,அவன்.

கமலின் காட்சிகள் வலிக்கிறது என்றால்...

கமலின் மொழியில் சொன்னால் முத அவனுங்கள,நிறுத்தச் சொல்லுங்க! அப்புறம் நாங்க நிறுத்துறோம்!!

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, February 2, 2013

"கள்ளக் காதல் செய்வது எப்படி?"

அவனுக்கு இரு மனைவிகள்.

அந்த ஒவ்வொரு மனைவிக்கும் முறையே இரண்டு, இரண்டு கணவன்கள்.

கள்ளக் காதல் இல்லாமல் தொலைக்காட்சித் தொடரா?

அதுவும் உண்டு.

அதில் ஒரு மனைவி வேறு ஒருவனோடு கூடி கள்ளத்தனமாக குழந்தை பெற்றுக் கொள்கிறாள்.

பழைய குடும்ப பகைக்கு பழி வாங்க கிளம்பிய புரட்சிப் பெண் ஒருத்தி தன் கற்யை ஆயதமாக்கி, அதை வைத்து பொய்யாக நடித்து தன்னை கெடுக்க முயற்சித்தான் என்று சிறையில் தள்ளுகிறாள், கதாநாயகனை...

ஆனால் அவனுக்கு ஆண்மைக் குறைவு, குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற சேதி அவனுக்கே தெரியாது...

இப்படி போகிறது தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்று. இந்த அழுக்கு மூட்டையை தினமும் இரவு ஏழு முதல் எட்டுவரை சனி,ஞாயிறு தவிர வாரத்தின் அய்ந்து நாட்கள் என மூன்று வருடங்களாக ஒலி பரப்புகிறது, ராஜ் டிவி.

அந்த கதாபாத்திரங்கள் பேரன், பேத்தி எடுக்கிறார்களோ இல்லையோ தெரியாது.

அந்த தொடரை பார்க்கிற பார்வையாளர்கள் குழந்தை பெற்று பேரன், பெயர்த்தி எடுத்து விடுவார்கள்.

அவ்வளவு நீளமாய் தொடர்கிறது.

இந்த நாத்தம் பிடித்த வேற்றுமொழி டப்பிங் தொடரை பகலிலும் மறு ஒலிபரப்பு வேறு செய்கிறது, அதே டிவி.

பெண்களுக்கு பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று

_தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

Friday, February 1, 2013

"ஒரு கிராமத்தானும், கமலும்...!"

"ஒரு கிராமத்தானும், கமலும்...!"

உன் மொத்த சொத்த அடவு வைச்சு, நீ எடுத்த விஸ்வரூபம் பொறுக்காம தடை பண்ணுனத பத்தி நீ அழாம சொன்ன "நாட்டை விட்டே வெளியேறுவேன்னு" ன்கிறத கேட்டு அழது அழுதே பாறையா காஞ்சு போன நான் கூட அதிசயமா நெசமாலுமே அழுதுட்டேன் டா, கமலு... !

நாட்ல அத்தன பேரும் தீவிரவாதி தான் கமலு, மனுசன பத்தி கவல படாம, மதத்துக்காக கத்தி பிடிச்சு இரத்தம் கேக்கிறவன மட்டுமில்ல கமலு, எத பத்தியும் கவலைப் படாத அத்தன பேரும் தீவிரவாதி தான்!

மதச்சார்பற்ற நாடு போய் குடியேறுவேன்னு சொன்ன , அப்படி எதுவும் இல்ல கமலு, இந்த உலகம் முட்டாளுங்களுக்கு சொந்தமானது.



என்ன மாதிரி அப்பாவிக்கும், உன்ன மாதிரி நல்ல மனுசனுக்கும் இங்க இடமில்லடா, பாவி!

கோடாம்பாக்கத்து கோமாளிங்க இருக்கிற இடத்தில நீ, பாரதிராசா,வைரமுத்து தம்பி, இளயராசா மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் சினிமா மேல கொஞ்சம் மரியாதி இருந்துச்சு, கமலு.

ஒருத்தன் விபத்தில அடிபட்டு கெடந்தா, அம்புலன்ஸ்காரன் வர்றதுக்கு முன்னாடி டிவிக்காரன் காமிரப் பொட்டியோட முத வந்திரான்.

மனுசன காப்பத்தறவன் அப்புறம தான் வர்றான். விஞ்ஞான வளர்ச்சி மனுசன அழிக்க அப்படி முன்னுக்க வந்து நிக்குது.

ரேசன் கடைக்கு போயிருக்கியா, கமலு.
ஒரு நாள் முழுசும் கால் கடுக்க, கால் வலிய விட மனசு வலிக்க நின்னா அரிசி ஸ்டாக் இல்ல, திரும்ப எப்ப வரும்ன்னு சொல்லவெல்லாம் முடியாது எப்ப வருமோ அப்ப வந்து வாங்குங்க ன்னு புழுத்த அரிசிக் கடைக் காரன் சொல்வான் பாரு.

அப்ப நான் நெனப்பேன் இது வாழத் தகுதி இல்லாத நாடுன்னு..
வாழவே பிடிக்காத எனக்கும் சின்ன நப்பாசை, ஈழத் தம்பி பிரபாகரன் மாதிரி நெயாயம் செயிக்க தூப்பாக்கி பிடிக்கிறவன் வாழ்ற பூமியில நாமலும் வாழ்றோம்ங்கிற பெருமை இருந்துச்சு.

அந்த தம்பி செத்துப் போச்சுங்கிறத இந்த நெஞ்சு நம்ப மறுக்குது, கமலு.


சேத்தை பூசி ன விவாசாயி, கரன்சி காகிதால செய்த மனுசன் முன்னாடி தற்கொலை செஞ்ச செத்தே போய்ட்டான்,கமலு

வெவசாயம் பத்தி கவலைப்படாத
அத்தன பயலுகளும் பசிக்கு எத திம்பான், பச்ச மலத்தையா?

பிள்ளைகளின் உதவியை எதிர்பார்க்காமல் கடைசி நொடி வரை உழைத்தே முடிந்து போன விதவை தாயை எனக்கு தெரியும்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்...

தீபாவளி,பொங்கல் போனஸ்,நிரத்தரமான வருவாய் எல்லாம் இருந்தும், எல்லோரிடமும் லஞ்சம் வாங்க கையேந்துகிற அரசு ஊழியர்கள் எல்லோரையும் நிக்க வைத்து...

கொசு தோற்றம் வரும்படியான சீருடைகளை எல்லா அரசு ஊழியர்களுக்கு வழங்கி கவுரவப் படுத்தலாம்.

போதும் என் சோகம் உன்ன தாக்கி...

கடைசியா ஒன்னே சொல்லிப்பிட்டு என் பொழப்ப் பாக்கப் போறேன்.

உன் வாயாலேயே வந்துருச்சு "நான் சினிமா பாரதி!"ன்னு...

அந்த பாரதிய யானை மிதிச்சப்ப கூட யானைய மேல கோபப் படல. அதுக்கான காரணத்து மேல தான் கோபப் பட்டான்.

அந்த மாதிரி யே உன் கோபம் இருக்கட்டும். மத யானை மேல கோபம் வேண்டாம்.

அம்மணமா இருக்கிற நாட்ல,

நீ வேட்டி கட்டி மனுசனவே இரு. அப்பதான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் வித்தியாசம் தெரியும்.

நாடு விட்டு நாடு போனா மட்டும் என்ன பெரிசா மாத்தம் நடந்திர போகுது.

இவிங்களே உன்னை இன்னும் புரிஞ்சிக்கல...

அம்புட்டுதேன்!

முடிஞ்சா அடுத்த கடிதத்தில சந்திப்போம்.

இப்படிக்கு
பொறம்போக்கு நெலத்தில வீட்ட கட்டி அதில வாடகைக்கு இருக்கிற...

_கிராமத்தான்.
(தமிழ்க்கிறுக்கன்)

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, January 26, 2013

"இன்னொரு தேசிய கீதம்"

யாரோ சட்டையில் குத்திய நம் இந்தியக் கொடி தரையில் கிடந்தது.

கொடியோடு மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருந்த குண்டூசி யார் காலிலாவது குத்தி விடப் போகிறது என்று என் ஷீ காலால் ஆட்கள் நடமாட்டமில்லதா பக்கமாக தள்ளி விட்டேன்.

அது நம் தேசியக் கொடி அதை ஷீ கலால் மிதித்து அவமதிக்கிறோம் என்ற உணர்வு அப்போது வரவே இல்லை.

அதை எதிர்பாராமல் பாத்து விட்ட ஒரு மிலிட்டரி சர்வீஸ் பெருசு என்னை நோக்கி கோபமாக வந்த போது தான் எனக்கே புரிந்தது.

இந்தியா மீதோ இந்திய கொடியின் மீதோ எனக்கு பெரியார் காலத்திலிருந்தே
மதிப்பும் மரியாதை வந்ததில்லை.
இலங்கை பக்கம் மீன் பிடிக்க போனவன் செத்து கருவாடாய் கரை ஒதுங்கிறான்.

ஆந்திராவில் லட்டை காட்டி உண்டியலில் கல்லா கட்டுகிறான்,தெலுங்கன்...

அய்யப்பன் சீசன் வசூல், பெரியார் அணை என்று கேரள மலையாளியும்...

காவிரி நீர் விடச் சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை காமெடி கலாட்டாவாக நினைக்கும் கன்னடன்...

அத்தனை பேரையும் இந்தியன் என்ற வார்த்தைக்குள் அடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com

"தமிழ்க்கிறு@க்கன் !"

என் கைப்பேசியில் மெனு உட்பட எல்லாமே தமிழில் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்ட நண்பன் கேட்டான்.

உங்களுக்கு தமிழ் மீது அவ்வளவு பற்றா?

தமிழன் தமிழ் மீது பற்று வைக்காமல் வேறு எந்த மொழி மீது பற்று வைக்க வேண்டும் நீயே சொல் நண்பா, எனக்கு தெரியல என்றேன்.

இது மாதிரி பதில் வரும் என்பதை அவன் எதிர்பார்க்கவே வில்லை.

என்னை இந்தியா எவ்வளவு கேவலமாக நடத்தினாலும், நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன்!


ஜெய்ஹிந்த்!

_தமிழ்க்கிறு@கன்

www.தமிழ்க்கிறுக்கன்.blogspot.com

Sunday, January 20, 2013

மரந்தான், மறந்தான்!

மரந்தான், மறந்தான்!

திருமண வீட்டில் மொய் செய்தவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

வீட்டில் பலா மரம் நட்டால், நட்டவர் இறந்து போவார். வீட்டில் பலா மரம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள் என்று நொந்தபடி புலம்பினார் நண்பர்.

எனக்கு இது என்னடா புதுக்கதையாக இருக்கிறது, என்று தோன்றியது.

எந்த மரம் நட்டாலும் சாவு மனிதனுக்கு வருவது இயற்கையானது இல்லையா?

வளர்க்க கூடாது என்றவர்களுக்கு காரணம் சொல்ல தெரியவில்லை.

எனக்கு என்ன சந்தேகம் என்றால்...

மனிதன் சுவாசிக்க தேவையான காற்றை சுத்தப் படுத்தும் மரம், செடி,கொடிகளை நடாமல் விட்டால் தானே மனிதனின் வாழ்நாள் குறுகிப் போகும்?

_தமிழ்க்கிறு@கன்சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, January 15, 2013

வாழ்த்துக்கள்!

எருமை தமிழனுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, January 14, 2013

"ஹேப்பி பொங்கல்!"

தண்ணீர் வரவில்லை
காவிரி விவசாய தமிழன்
சாப்ட்வேர் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறான்.

எவ்வளவு கேவலங்களை செய்தாலும்
மன்னிக்கும் கடவுளின் பெயரால்
தினம் தினம் நடக்கும் அசிங்கங்கள்...

கோணலா இருந்தாலும் என்னதாக்கும்

எது உன்னதோ
அது என்னது
என்று விளம்பரம்
வரும் தொலைக்காட்சிகள் கற்பை பற்றி கவலைப் படும்...

சுண்டல் பொட்டலம் மட்டும் கட்ட பயன்படும் பத்திரிக்கைகள்...

பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத சாப்ட்வேர்
கம்பெனி நாய்கள்!

விளைநிலங்கள் வீட்டுமாடிகளாக உயர்ந்த பின்பும்

இன்னும் மிச்சம்
இருக்கிறது

"ஹேப்பி பொங்கல்!"

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...