கடவுள் கிட்ட
போய்ட்டா...
அப்பா,
கடவுள்
எப்ப செத்தான்?
என்றான், மகன்.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
சென்னை, மடிப்பாக்கம் போயிருந்தேன்.
பெரியார்நகரில் அம்பேத்கார் சாலை இருந்தது.
வேறு எங்கும் இப்படி ஒற்றுமையான தெரு, பொருத்தமான ஊர் எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பெரியார் நகரை தாண்டியவுடன் பஜனைகோவில் தெரு ஆரம்பித்தது...!
_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.