தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, November 14, 2012

"தெருநாயும், தீபாவளியும்!"

"தெருநாயும், தீபாவளியும்!"

இந்த வருடம் தீபாவளி விற்பனை மந்தமாம்!

விலைவாசி உயர்ந்த அளவுக்கு மக்களின் வருமானம் உயர வில்லையாம்.

தீபாவளி நாளில் தெருநாய்கள் ஒன்றைக் கூட காண முடியவில்லை.

பார்க்கிற ஒன்று இரண்டு நாய்கள் கூட அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே
இருந்தன, பட்டாசு சத்தங்களுக்கிடையில்...

சென்னையில் தீபாளியை கண்டுபிடித்த சேட்டு அடகுகடைகள் காலை ஆறு மணிக்கே
திறந்த கிடந்தன.

தமிழன் நடத்துகிற மருந்து, மாத்திரை கடைகள் கூட அன்று முழுவதும் மூடியே கிடந்தன.


இல்லாதவனுக்கு தான் ஒரு நாள் தீபாவளி, இருப்பவனுக்கோ தினம் தினம் தீபாவளி.

எங்கயோ தப்பு நடக்கிறது...!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, September 4, 2012

செயற்கை ரத்தம்!

எல்லா காய்கறிகளிலும் (தெளிக்கப் பட்ட) பூச்சி மருந்து கலந்திருக்கிறது.
பிளாஷ்டிக் பூக்கள், பிளாஷ்டிக் பூச்செடிகள் என்று ரசிக்க ஆரம்பித்து விட்டோம்.

நண்பன் ஒருத்தன் சீயக்காய் பொடி தேய்த்து தலைக்கு குளித்தால்... முடி அதிகமாக கொட்டுவதாகவும்.
ரசாயன கலப்பு ஷாம்பூ சனியன்களை தலையில் தேய்த்து குளித்தால், முடிகள் அவ்வளவாக உதிர்வதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறான்.

இனிமேல் சீயக்காய் பொடியை கையில் தொடவே போவதில்லை என்று முடிவெடுத்திருக்கான்.

நாம் விரும்பினாலும் . விரும்பா விட்டாலும்,நம் மனித உடல் செயற்கை ரசாயனங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Friday, July 13, 2012

இந்த எருமை மாட்டுச் சனியங்களுக்கு...

இந்த எருமை மாட்டுச் சனியங்களுக்கு...
என்ன கவலைன்னு பாருங்க.

மயிலாப்பூர் ஆத்து மயிராண்டிகள் வசிக்கிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ரொட்டி (மாட்டுக்கு பிடித்த ரொட்டி ?) நம்ம தமிழ்க்கிறுக்கன் கைப்பேசியில் எடுத்த படம்.

வேற என்னத்த சொல்றது...

கடவுள மற ! மனுசன நினை!!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...