தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, April 4, 2011

"அப்பாவின் காதல்....!"


காதலிக்கும் போது அவள் பெயரை, அவன் கையில் பச்சை குத்தியிருந்தான்..!
காதல் தோல்வியில் முடிந்தது...!

அவனின் கையைப் பார்த்து விட்டு, அவன் மகள் கேட்டாள்.

"என்னை அவ்வளவு லவ் பண்றியப்பா?"





♥ நட்பூ
www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...