தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Tuesday, April 19, 2011

கவிதைக் கிறுக்கன்!

இரு கைகளையும் கூப்பிக்குக் கொண்டு ஓட்டுக் கேட்ட அரசியல்வாதிகளை பார்த்ததும்...

நம் பிறவிக் கவிஞன் தமிழ்க்கிறுக்கனை, அந்த அந்த கூப்பிய கைகளுக்குள் மறைந்து கிடந்த கவிதை ஒன்று , அவனை இரவும் பகலுமாக படாய் படுத்த...

இதோ குளிக்கும்போது கூட வியர்க்கிற இந்த வெயில் காலத்தில், உங்களை புல்லரிக்க வைக்கும் அந்த கவிதை

இதோ...

இரு கைகளையும் கூப்பி

பிச்சைக்காரனே

இலவச, இலஞ்ச பிச்சை போட்டான்...!

வோட்டுப் பிச்சை!

_பிறவிக் கவிஞன்

"தமிழ்க் கிறுக்கன்"


♥ நட்பூ
www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...