தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, April 24, 2011

கோவில் வரி

எல்லாம்
துறந்தவன்

என்று காட்டிக் கொண்டால் போதும்

பிறகு
எல்லாம் இன்பமயந்தான்!

நீயே
உயிர்களை ஆக்கலாம்
அழிக்கலாம்...

கொலை, கற்பழிப்புக்காக
போலீஸ் பிடிக்காதவரை...

பணக்காரச் சாமியாக
இருந்தாலும்
உண்டியலில் காணிக்கை
நிச்சயம் போடுவான்...

கடவுள் பெரியவனா?
கடவுளுக்கே காணிக்கை போட்டவன் பெரியவனா?

கடவுள் பக்தனுக்கு
எல்லாம் வழங்குகிறனா
தெரியவில்லை!

ஆனால்
கடவுளை காட்டி
பிழைப்பு நடத்துகிறவனுக்கு...

கடவுள் சிலையை
விற்றாவது...

எல்லாம் கிடைத்தது
விடுகிறது..!

உழைக்கத் தெரிந்தவன்...
பூமியில்
ஏயக்கத் தெரிந்தவனுக்கு...!

பிறவிக்கவிஞன்
_"தமிழ்க்கிறுக்கன் "

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...