தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, August 6, 2011

"எல்லோருமே திருடங்க தான்...!"

நாள்தோறும்
ஒரு ரூபாய்
தொலைக்கிறேன.
எடுப்பவனின்
சந்தோஷம்
எனக்கும் தான்!

பணக்காரன்
ஆகியிருப்பான் தான்
கல்லுடைத்த காரணம்
தன ரேகை
அழிந்து விட்டதாம்...

எல்லோர் வீட்டிலும்
பூட்டுக்கள்
அப்படியானால்
யார் திருடர்கள்?

நாய்கள் ஜாக்கிரதை
ஆம்
மனிதர்கள்
அபாயமானவர்கள்.

"நில்,கவனி,செல்" ப.உதயகுமார்

தொகுப்பு:

"பிறவிக் கவிஞன்"

_தமிழ்க்கி@க்கன்.



பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...