தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, December 1, 2012

"எனக்கில்லை கடவுள் கவலை!"

"எனக்கில்லை கடவுள் கவலை!"

கடவுளை
வணங்க வில்லை என்று கவலைப் பட்டாள்.

அம்மா!

அம்மாவின் பாதங்களை தொட்டு வணங்கிய

நாள் முதல்

அந்த கவலை அம்மா விட்டு விட்டாள்!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizhkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...