தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, December 29, 2012

made for sex (part-2)

இப்போதெல்லாம் தினத்தந்தி செய்தித் தாளில் கற்பழிப்பு செய்திகள் குறைந்து
போய், அந்த இடத்தை கள்ளக் காதல் இடம் பிடித்து விட்டது.

கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!
என்கிற செய்திகள் தான் பத்திரிக்கைகளை நிரப்பும் செய்திகள்.
இப்போதெல்லாம் கற்பழிப்பு என்பது துடைத்து போட்டு விட்டு, அடுத்த
வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அளவிற்கு பெண்களின் மன நிலை
மாறியிருக்கிறது.

அதுக்காக உட்கார்ந்து அழ யாரும் எந்த பெண்ணும் தயாராக இல்லை. பழைய
திரைபடங்களை போல கற்பழிப்புகளுக்காக யாரும் தற்கொலை எல்லாம் செய்து
கொள்ள தயாராக இல்லை.

பெண்களின் செக்ஸ் சம்பந்தமான பார்வைகள் மாறியிருக்கின்றன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சவுக்கு தோப்புக்குள் உல்லாசம்
அனுபவிக்க ஒதுங்கிற காதலர்களிடம் பணம்,நகை மொபைல் போன் போன்றவைகளை
பறித்து விட்டு, அங்கே அந்த பெண்ணை கும்பலாக கற்பழித்து
அனுப்புகிறார்கள்.

போலிஸ் நிலையம் வரை கூட எந்த புகாரும் போகாது.

பிரண்ட் என்றான் ஒரு பெண்ணை நண்பன் ஒருவன்.
அவளை சாப்பிட்டிருக்கேன் என்றான்.

நட்பு என்ற வார்த்தையை எதுக்கு அந்த வேலைக்கு சம்பந்தபடுத்திறாய் என்றேன்,நான்.

சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிற பெண் சொன்னது

ஆண்களுக்கு பெண்களை தவிர என்ன பெரிதாக போழுதுபோக்கு இருக்கப் போகிறது? என்றாள்.

இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது தாராளமாக 12 பேர் அமரக்கூடிய
டெம்போவில் ஒரே ஒரே பெண் மட்டும், ஒரே ஒரு ஆண் இருந்தால் பெண்
பெரும்பாலும் ஆணோடு ஒட்டி சில்மிச விளையாட்டுக்கு தன் உடம்பை அந்த
ஆணுக்கு தானமாக வழங்குவாள்.

அப்படி இன்பம் அனுபவித்த பெண் சொன்னது
என்னால நாலு பேருக்கு சந்தோஷம் கெடைச்சா நான் சந்தோஷப்படுவேன் என்றாள்.

பெண்கள் பொது இடங்களில் ஆபாசமாக ஆடை அணிவதும் மட்டுமில்லை. ஆபாசமாக
செய்கைகள் கூட கற்பழிப்பு குற்றத்துக்கு ஆளாக்கப்பட துண்டுதாலாக
இருக்கிறாள்.


உதாரணமாக சென்னைவாசிகள் அடிக்கடி பார்க்கிற காட்சி

பைக் பின்னாடி அமர்ந்து போகும் எல்லா இளம் பெண்களும் எந்த வித கூச்சமும்,
வெட்கமும் இல்லாமல் முகத்தை துப்பட்டாவால் கண்களை மட்டும் தெரியும்படி
மூடி தங்களின் பால்பாக்கெட்டுகள் பிதுங்க பிதுங்க பயணம் செய்வதை
சொல்லாம்.

குற்றம் செய்ய தூண்டுதலாக இருப்பவர்களை விட்டு, குற்றவாளிகளை மட்டும் ஏன்
தண்டிக்க வேண்டும்?

உடம்பு முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு போய், திருடன் அறுத்துக்
கொண்டு ஓடினால் திருடனை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம்?

குற்றவாளிகளை விட குற்றம் செய்ய தூண்டுதலுக்கு காரணமானர்களுக்கு அதிக
தண்டனை தரப்பட வேண்டும்.

இதில் பெண்கள் என்பதால் இரக்கம் காட்டவேண்டும் என்பது சரியில்லை.

உங்கள் கண்களுக்கு நல்ல பெண்களே தென்படவே இல்லை என்று கேட்டால்

ம்...

இருக்கிறார்கள், மிகக் குறைவாக...

_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...