தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, February 6, 2013

டைம் பாஸ் தமிழர்களுக்கு...!

அரசு பேருந்துகள் தனியார் பெட்ரோல் கிடங்குகளில் எரிபொருள் நிரப்புகின்றன.

பேசாமல் வருகிற சுதந்திர,குடியரசு தினங்களுக்கு வால்மார்ட் முதலாளியையோ, அல்லது இந்தியா நாட்டு மண்ணை கூட விற்று காசாக்கிய அம்பானி குடும்பத்து கொடுக்குகளை விட்டோ,இந்திய கேணையனை காதலித்த இத்தாலி பிச்சைக்காரி மாதிரி ஆட்களை தேடிப் பிடித்து இனி, தேசிய கொடிகளை ஏற்றச் சொல்லாம்.

பெட்ரோல்,டீசல் பொருட்களை மாதம் 50 பைசா விலையேற்றிக் கொள்ளலாம் என்றால்...

விலைவாசி அது பாட்டுக்கு கட்டுப்பாடு இல்லாமல் ஏறுகிறது என்றால்...

அத்தனை அரசியல்வாதிகளுக்கு சட்டசபை,பாராளுமன்றத்தில் என்ன வேலை?


தினம் தினம் விலைவாசி ஏறினால் நமக்கென,தங்கம் இவ்வளவு விலை ஏறலாமா என்று பயங்கரமா கவலைப்படும் தமிழர்கள்...

எதை பற்றியும் கவலை படாத கேவலமான சூடு சொரணையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும், சாப்பிடுகிற சாப்பாடு மசாலா கலந்து சூடு சொரணையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிற...

எது இலவசம் என்றாலும் அதை தன் பிறவிக் கடமையாக நினைத்து நாய்ப் பாய்ச்சலில வாங்க முந்தும் மானங்கெட்ட திண்ணித் தமிழர்களுக்கு...

தமிழனை எதை செய்தாவது, உசத்தி விடுவதே தங்களின் வாழ்நாள் லச்சியம் என்று ரூம் போட்டு சிந்திச்சு வெளி வரும் டைம் பாஸ் வார இதழ்களான குங்குமமும், குமுதமும் வாங்கினால், சாம்பார் பொடி பாக்கெட் இலவசமாம்.

இலவச சாம்பார் பாக்கெட்டுடன் குமுதமும்,குங்குமும் வாங்க மளிகை கடைக்கு போக வேண்டாம்.

செய்ததாட்கள் விக்கிற பெட்டிகளில் கிடைக்கின்றன.

சப்புக் கொட்டித் தூள் கெளப்புங்கள்

இப்படிக்கு இளிச்ச வாய்த் தமிழன்...

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...