தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Tuesday, March 8, 2011

கண்ணாடி ரோஜா!

அது ஒரு மென்பொருள் பூங்கா!

அந்த கண்ணாடி மாளிகைகுள் மகளிர் கூட்டம் கல கலவென்று சிரித்தபடி, கைகால்கள் முளைத்த கலர் கலர் பூக்களாக... பூங்கொத்தைப் போல தனித் தனிக்குழுவாக நின்று கொண்டு கேமராவால் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அந்த குழு எதிலும் ஆண்கள் யாருமில்லை.

முழுக்க முழுக்க பெண்கள் தான்!

இன்னிக்கி "மகளிர் தினம், அதான் களை கட்டுது" என்றான் பக்கத்திலிருந்த நண்பன், உற்சாகமாக...


"அத, இவங்க எதுக்கு கொண்டாடுறாங்க?..." என்றேன் சூடாக

நண்பர்கள் சிரித்தர்கள்! யாரும் எதிர்க்க வில்லை.

மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்கிற பெண்களில் நூறு பெண்களில் பத்து பேர் கூட கஷ்டபடுகிற குடும்பத்து பெண்களாக இருக்க மாட்டார்கள்.

சும்மா பொழுது போக்க வருபவர்கள், ஆடை அணிகலன்களை அரை குறையாக அணிந்து தினம் தினம் பேஷன் ஷோ நடத்தும் பெண்கள், எப்படியும் எலலோர் வீட்டிலும் கண்டிப்பாக கார் இருக்கும். சொந்தமாக வீடு இருக்கும், பெற்றோர்கள் நல்ல சம்பளம் வாங்குகிறவர்களாக இருப்பார்கள். எல்லாம் வசதியான வீட்டு பிள்ளைகள்.


பாய் பிரண்ட் பிடிக்க, பிடித்துப் போனால் ரூம் போட, கணவனை தேர்ந்தெடுக்க, கல்யாண சந்தையில் வேலைக்கு போகிற பெண்களின் விலை அதிகம் என்பதால், கூடுதல் தகுதிக்காக வேலைக்கு வருகிறார்கள்.

இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ விரும்பும் பிராணிகளுக்கு, பணம் சேர்ந்தால்...

ஆண்களுக்கு நிகராக கால் மேல் கால் போட்டு தம் அடிப்பது,தண்ணியடிப்பது, பல ஆண்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்வது...

மென்பொருள் நிறுவனங்களில் நடக்கிற தில்லாங்கடிகளை நேரம், எழுதுகிற சூழலும் கிடக்கும் போது விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

_தமிழ்க்கிறுக்கன்

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...