தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, April 2, 2012

நாடா, காடா?

இந்த மானம் கெட்ட மஞ்சத்துண்டு கருணாநிதி, எத பத்தியும் கவலைப் படாத ஜெ ஜெ மாமிக்கு எல்லாமே டபுள் டபுளா வோணுமா, இந்த கழிசடைங்க என்ன செஞ்சாலும் "வாழ்த்த வயசில்ல" ன்னு போஸ்டர் ஒட்ட தெரு, தெருவுக்கு நாலு நாய்ங்க வேற.

இதுங்க இருக்கிற நாட்ல நம்மால இருக்க முடியாதது. பழையபடி இல்லாத காட்டைத் தேடி போறேன்.யாரும் தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்...!

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...