தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Friday, April 6, 2012

பைபிள் கொடுத்து நாட்டை பிடுங்கியவன்?

சாவைப் பற்றி எனக்கு கவலை இல்லை.என் பின்னால் வரும் தோழர்கள் என் தூப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள்...

"தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்..."

_சே குவேரா


பைபிள் கொடுத்து நாட்டை பிடுங்கியவன்?

அப்போது எங்கள் ஆப்பிரிக்க நாடு எங்களிடமே இருந்தது.

ஆங்கிலேயர்கள் இங்கு பைபிளோடு வந்தார்கள்.

எங்களை கண்களை மூடி பிராத்திக்க சொன்னார்கள்.

நாங்கள் கண்களை மூடினோம்.

கண்களை திறந்து பார்த்தபோது புனித பைபிள் எங்களிடம் இருந்தது.

நாடு ஆங்கிலேயனிடம் இருந்தது.

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...