தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, January 14, 2013

"ஹேப்பி பொங்கல்!"

தண்ணீர் வரவில்லை
காவிரி விவசாய தமிழன்
சாப்ட்வேர் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறான்.

எவ்வளவு கேவலங்களை செய்தாலும்
மன்னிக்கும் கடவுளின் பெயரால்
தினம் தினம் நடக்கும் அசிங்கங்கள்...

கோணலா இருந்தாலும் என்னதாக்கும்

எது உன்னதோ
அது என்னது
என்று விளம்பரம்
வரும் தொலைக்காட்சிகள் கற்பை பற்றி கவலைப் படும்...

சுண்டல் பொட்டலம் மட்டும் கட்ட பயன்படும் பத்திரிக்கைகள்...

பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத சாப்ட்வேர்
கம்பெனி நாய்கள்!

விளைநிலங்கள் வீட்டுமாடிகளாக உயர்ந்த பின்பும்

இன்னும் மிச்சம்
இருக்கிறது

"ஹேப்பி பொங்கல்!"

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...