தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, March 6, 2013

"அழவுற போராட்டம்!"

இலங்கைக்கு இத்தாலி எருமை கொடுக்கும் இந்திய பணம் 500 கோடி நிதி உதவி.

இந்த போரை நடத்தியதே இந்தியா தான் என்கிறான், ராஜபக்சே.

ஆனா நம்ம எலக்கிய வாதி கலைஞரோ சிங்கள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இங்கேயிருந்தே வேண்டுகோள் விடுக்கும் கலைஞரும் அவர் கம்பெனி குரூப்பும் பேசாமல் ராஜபக்சே காலில் விழுந்து அழுது அழுதே நான் பண்ணுனது தப்புதேன்னு அந்த நாயே சொல்ற வரைக்கும் அழுவுற போராட்டத்தை ஆரம்பிக்கலாம்.

இத்தாலி எருமை கிட்ட கூவுறத விட பிணந்தின்னி கழுதையிடம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா ஒரு வேள மனசு மாறி ஒங்க மானம் கெட்ட போராட்டத்திற்கு மருவாதை கொடுக்கலாம்.
_தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...