தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, March 7, 2013

"அந்த மாதிரி மனிதர்கள்..."

"அந்த மாதிரி மனிதர்கள்..."

என் சித்தப்பா ஒருத்தர் இருந்தார்.

அவரை எங்கே பார்க்கிறேனோ...

அப்பவே,அந்த இடத்திலேயே பக்கத்தில் ஏதாவது உணவுக்கடைக்கு கூட்டிப் போவார்.

ஏனோ அவர் சாப்பிடமாட்டார்.

எனக்கு சந்தேகமெல்லாம் என்னவென்றால்...

நல்ல மனிதர்கள் விரைவிலேயே செத்து போவதும், கெட்டவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தும் தொலைக்கிறார்களே, ஏன்?

கலைஞரும் எம்ஜிஆரும் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...