தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Tuesday, July 5, 2011

"குடைக்குள் வெயில்...! "

"குடைக்குள் வெயில்...! "

நானும் பார்த்து விட்டேன்...

எந்த வெளிநாட்டு வெள்ளைத் தோல் ஆணோ, பெண்ணோ இந்திய வெயிலுக்கு குடைப் பிடித்து போனதை, நான் சென்னையில் பார்த்ததே இல்லை.

ஆனால் மாலை அய்ந்து மணி வெயிலுக்கு கூட குடை பிடித்து போகும் கணினி மென்பொருள் பெண்களின்....

போக்கு எங்கே போய் முடியும்...

தெரியவில்லை ...?
_தமிழ்க்கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_05.html



பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...