தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, July 7, 2011

"திறந்த வெளிச் சிறைச்சாலை? "

கம்பி வைத்த கதவுகளுக்குள்
இருந்து தான்
இயங்குகிறது எல்லா
அரசு சாராயக்கடைகளும்...

வெளியே...

திறந்த வெளி
சிறைச்சாலைகள்...!

"பிறவிக்கவிஞன்"
_தமிழ்க் கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_07.html


பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

1 comment:

என்னைப் பற்றி ...