தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Tuesday, July 12, 2011

ஊழல் திருவள்ளுவர், கலைஞர்.

கேடு கெட்ட கலைஞரின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, அரசு பேருந்துக்கு உள்ளே...

"நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்!"

என்ற ஊழல் திருவள்ளுவர் கலைஞரின் பொன்மொழி வாசகம் அழிக்கப்பட்டு...

அந்த இடத்தில் பஸ் போக்குவரத்து பற்றி புகார் செய்தவற்கான, மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் புதிதாக இடம் பிடித்திருந்தன.

_தமிழ்க்கி@க்கன்.



பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

1 comment:

  1. சொல்லாமல் விட்டது -குடும்பம், பதவி,ஊழல் என்று சொன்னால் உதடுகள் ஓட்டும் - நல்லாட்சி, தொண்டு, செயல் என்றால் ஒட்டாது.

    ReplyDelete

என்னைப் பற்றி ...