தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, October 30, 2011

"போதி தர்மன்"

"போதி தர்மன்"

கடைசியாக தமிழையும், தமிழனை உயர்த்தும் வரிசையில் சேர்ந்திருக்கும், ஏ.ஆர்.முருகதாஸின் ஒரு தொலைக்காட்சி பேட்டி கண்டு மிரண்டேன்! வாழ்ந்ததாக கருதும், தன் கதாநாயகன்
போதி தர்மனுக்கு கோவில் கட்ட வேண்டுமாம்.

இந்தியாவில் இருக்கிற கடவுள்களின் எண்ணிக்கை எத்தனை என்கிற கேள்விக்கு பதிலே இல்லை என்கிறபோது...

இன்னும் ஒரு கோவிலா?

சென்னை மெரினா பீச்சில் நடு ரோட்டில் நின்று வெயிலிலும், மழையிலும் நனைகிற, நடிப்பு பல்கலைகழகம் சிவாஜிகணேசன் சிலைக்கு இரவிலாவது மின்விளக்கை எரிய விட்டு அண்ணாந்து பார்த்து வியக்க வைக்கலாமே...!?

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...