தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, November 12, 2011

இல்லாத சாலைக்கு, சாலை வரி எதுக்கு?

இல்லாத சாலைக்கு, சாலை வரி எதுக்கு?

சென்னையில் சாலைகளையே காண முடியவில்லையே, ரோடு வரி எதுக்கும் கட்டணும் கேட்டு ரோடு வரி கட்டிவிட்டு வந்தோம்.

சென்னை பள்ளிக்கரணைக்கு போயிருந்தேன்.

ஒரு தெருவுக்குள் நுழைந்தவுடன் சிமெண்ட் சாலை திடீரென்று இடையில் முடிந்து தூசி பறக்கும் மண் சாலை ஆரம்பித்தது.

ஏன், பாதியிலேயே சாலை முடிந்து போனது என்று கேட்டேன்.

கவுன்சிலர் வீடு இங்க தான் இருக்கு அதான் இதோட முடிஞ்சு போச்சு என்று பதில் வந்தது.

ஆனா இப்ப வேற கவுன்சிலர் வந்துட்டாங்க என்றார், உள்ளூர்வாசி.

இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எப்படி மறுபடியும் ஓட்டு விழும்?

_தமிழ்க்கிறுக்கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...