தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, December 7, 2011

"டாஸ்மாக் நாடு!"

டாஸ்மாக் சாராயக்கடை வரிசையில் அப்பா!

வரிசையில் நின்று மண்ணெய் அம்மா வாங்கும் ரேஷன்கடைக்கு மட்டும்
அத்தனை
போலீஸ் பாதுகாப்பு எதுக்கு?

புரியவே இல்லை
கால் சட்டை கிழிசலோடு
பள்ளி விட்டு
வீடு திரும்பும் மகனுக்கு...

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...