தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, December 22, 2011

"நீ எல்லாம் என்னடா,கடவுள்?"

"நீ எல்லாம் என்னடா,கடவுள்?"

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன வரிசையில் நின்று வெங்கடாசலபதியை தரிசிக்க பத்து மணி நேரமாகிறதாம்.

காசு கொடுத்தால் வெங்கடாசலபதி உடனே தரிசனம் தருவான் என்றால்...

கேவலம்!

அவன் எல்லாம் என்னடா கடவுள்?

கேரள மலையாளிகள், எங்க ஊர் கையப்பனை விட (ஆய் போற போஸ்ஸில இருக்கிற அய்யபன்ங்கிற ஜென்ம, பொய் கதாபாத்திரத்தின் உண்மை பேர்தான் கையப்பன்ங்க கையில பொறந்தவன். அதுனால அவன் பேர் கையப்பன். சிவபெருமான் பெண் உருவத்தில இருக்கிற விஷ்ணு மேல உணர்ச்சி வசப்பட்டு...

எதிரில இருக்கிறவன் ஆணா, பெண்ணான்னு கூட தெரியாத நீ எல்லாம் என்னடா கடவுள்?

அப்படி அந்த சமயம் வந்த "அதை" கையில பிடிச்சு...

அப்படி கையில பொறந்த ஆம்பிளைக்கும் ஆம்பிளைக்கும் பொறந்தவன் தான் இந்த ஹரிஹர புத்திரன் கைய்யப்பன்.காலப் போக்குல அசிங்கமா இருக்கேன்னு நெனச்சாங்களோ என்னமோ தெரியல கையப்பன் பேர் அய்யப்பனாயிடுச்சு )

கிளாஸில சாராயம், ஹான்ஸ்,பான்பாரக் எல்லாம் போட்டு சுத்த பத்தமா சபரிமலைக்கு போகிற நம்ம ஊரு தமிழனை பிடிச்சு

அய்யப்பங்கிற மேட்டரே சும்மா வெத்து வேட்டு, அய்யப்பனே நாங்க பாத்து வச்சிருக்கிற டம்மி பீஸ்டான்னு

அடிச்சு தொரத்தி அனுப்புறான், மலையாளி.

என்னோடு வேண்டுகோள் எல்லாம் ஒன்னே தான்.

நம்ம ஊர் தமிழ்க்கடவுள், அவர் தாங்க காலேஜுல தமிழ் லிட்டரச்சர் படிச்ச கோமணான்டி பழனி முருகன் கோவில இடிச்ச பிறகு...

ஆமா, சக்தி இல்லாத கடவுள் முருகன் அப்படின்னு நெனைச்சு தானே கேரளா, ஆந்திராவுக்கும் போறீங்க.

சக்தியில்லாத கடவுளுக்கு இங்க எதுக்கு பிரான்ச் ஆபிஸ்?

அய்யப்பனுக்கு மால போட்ட கையோட அப்படியே போய் திருச்செந்தூர்,திருத்தணி இங்கெல்லாம் போய் அங்க இருக்கிற கோயிலுங்கள இடிச்சு தரைமட்டமாக்கிட்டு அப்புறமா...

கேரளா,ஆந்திரா கோவில்களின் உண்டியல்களை நிரப்புங்கள், போங்கள்!

எழுத்து,கருத்து...
_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...