தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, December 3, 2011

"இம்சை அரசியும், 23 ஆம் புலிகேசியும்..."

"இம்சை அரசியும், 23 ஆம் புலிகேசியும்..."

திகார் சிறையில் ஜாமீன் கேட்டு ஆறுமாதமாக போராடி வென்ற ஜாமீன்ராணி வீராங்கனை கனிமொழிக்கு

சென்னை அண்ணாசாலை முழுக்க வெட்கம் கேட்ட வரவேற்பு பேனர்கள் அதில் ஒன்று...

"மானமிகு கனிமொழி கலைஞர் அவர்களே வருக! வருக!!

திமுக கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை"

என்று வரவேற்பு பேனர் கட்டியிருந்தார்கள்.

அதுவும் எங்கே?

அறிவாலயத்தின் வாசலில்...

அட, உங்க அறிவாலயம் கற்றுக் கொடுத்தது, இதை தானா?

யார் அங்கே?
அறிவாலயத்தை மூடி நவீன மனநிலை பாதிப்பு நோய் நீக்கும் மருத்துவ மனையாக மாற்றுங்கள்!

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...