தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, December 25, 2011

"கடல் பிரித்தாலும்...

நிறைய லூசுத் தனமான விளம்பரங்களை பார்த்த பிறகு அந்த விளம்பரத்தால் பாதிக்கபட்ட நீங்கள், வெறுத்துப் போய், இனிமேல் அந்த நிறுவன பொருட்கள் எதையும் கனவில் கூட வாங்கக் கூடாது என்று முடிவெடுத்திருப்பீர்கள்.

அது மாதிரி விளம்பரத்தை நானும் கண்டேன்.

உட்பெக்கர் என்ற மரச் சமான்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் லூசுத் தனமான விளம்பரம் ஒன்று இப்படி வெளியாகியிருக்கிறது.

"கொலை வெறி விலையில் விற்பனை..."

(அதற்கு அர்த்தம் மிகவும் குறைந்த விலையில் விற்பனையாம்)

தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும்போது தான் உலகம் பயனடைகிறது.
_தெர்தூலியன்


ஒரு வாகனத்தின் பின் கண்ணாடியில் இருந்த வாசகம்...

"கடல் பிரித்தாலும்...

தமிழ் இணைக்கும்..."

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

ww
w.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...