தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, January 4, 2012

பெரியார் நகர் பஜனைகோவில்!

பெரியார் நகர் பஜனைகோவில்!

சென்னை, மடிப்பாக்கம் போயிருந்தேன்.

பெரியார்நகரில் அம்பேத்கார் சாலை இருந்தது.

வேறு எங்கும் இப்படி ஒற்றுமையான தெரு, பொருத்தமான ஊர் எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பெரியார் நகரை தாண்டியவுடன் பஜனைகோவில் தெரு ஆரம்பித்தது...!

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...