தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, January 14, 2012

"கடவுள் எப்ப செத்தான்?"

அப்பா சொன்னார்: உன் அம்மா
கடவுள் கிட்ட
போய்ட்டா...

அப்பா,
கடவுள்
எப்ப செத்தான்?

என்றான், மகன்.

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...