தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, November 28, 2011

"ஞாபகங்கள் தீ மூட்டும்...!"

"ஞாபகங்கள் தீ மூட்டும்...!"

உணவகத்தில் வேலை செய்யும்
சிறுவனை
அம்மா
சாப்பிடக் கூப்பிட்டாள்.

சிறுவன் தேம்பி தேம்பி அழுதான்...

("விக்கிற நேரம் அப்படி என்னடா உனக்கு நாக்கு ருசி தேடுது..?" முதலாளி முருங்கை காய் கையிலெடுத்து விளாசி தள்ளிய...)

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...