தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, February 20, 2012

"நெல்லிக்காய் காதல்!"

"நெல்லிக்காய் காதல்!"

எனக்கு காதல் எல்லாம் இப்ப பிடிக்கிறதே இல்லீங்க.

பொண்ணு பாக்கிற மாதிரி,மாப்பிள்ள பாக்கிற மாதிரி ஆணோ, பெண்ணோ பல பேரோட பழகி, அப்புறமா தான் என் காதல தன் காதலன்/லிக்கு காட்டுவேங்கிறதுக்கு பேர் எப்படி காதலா இருக்க முடியும்?

எதையும் வியாபார கண்ணோடத்தோடு பாக்கிற காதலர்களின் காதல்...

பிணம், இன்னொரு பிணத்த தழுவிற மாதிரி அருவெருப்பானது.

ஆண், பெண் என்கிற இனக் கவர்ச்சியில் வர்ற காதல் கூட எல்லாம் முடிந்த பிறகு கசக்கவே செய்யும்.

பணம்,பதவி, அந்தஸ்து,சாதி,மதம்,படிப்பு எதையும் பாக்காம வர்ற அறிவான, முட்டாள்தன மான காதலுக்கே என் வோட்டு. மத்த போலித்தனமான காதலுக்கு வையுங்கடா பெரிசா வேட்டு!

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...