தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Friday, March 16, 2012

தமிழனை தீ வை. தமிழுக்கு தீக் குளி !

அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால், தீக்குளிப்பேன்.

இப்படிக்கு
மானமிகு கருணாநிதி.

ஒன்றரை இலட்சம் தமிழீழ தமிழர்கள் செத்ததுபோது ஆட்சியில் இருந்த கலைஞர் தீக்குளித்திருந்தால், குறைந்தபட்சம் முத்துக்குமார்,செங்கொடி போன்ற புரட்சிக் கொழுந்துகளின் தற்கொலைகளையாவது ஒரு வேளை தவிர்த்திருக்கலாம்.

இப்போது கூட தமிழர்களே, தமிழர்களே!!

வீட்டுக்கொரு லிட்டர் மண்ணெய் வழங்கி,அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றலாம்.

தமிழர்கள் அழிந் போது கவலை படாத, தமிழுக்கு ஆபத்து என்றதால் பொங்கி எழுந்த தமிழன், எரித்து கொல்லப் பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டி அதை பார்க்க வருபவர்களிடம் துட்டு வசூலித்து, செத்த பிறகும் தமிழக அரசு நிதி திரட்டி கலைஞரை பெருமை படுத்தலாம்.

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Sent by emoze push mail

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...