தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, February 24, 2011

கலைஞர், தமிழ்க்கிறுக்கன் காமெடிங்க

என்னை வள்ளுவரோடும், தொல்காப்பியரோடும் ஒப்பிடக்கூடாது.

_கலைஞர்

உங்களை வெக்கம் பிடுங்கி திங்கிற அளவுக்கு பாராட்டி தள்றாங்க , தலீவரே !
_தமிழ்க்கிறுக்கன்.

என்னை பெரியார் தொண்டன், அண்ணாவின் தம்பி, ஏழைகளுக்கு தோழன் என்று சொல்லுங்கள்!
_கலைஞர்

வெங்காயம் விலை ஏறியிருக்கேன்னு பத்திரிக்கைகாரங்க கேட்ட "அத பெரியார் கிட்ட கேளுங்கன்னு சொல்வீங்க,ஆனா ஓட்டு மட்டும் கழக குடும்பத்துக்கு போடணும்ன்னு கூவுவீங்க, நீங்க தான் தலீவரே பெரியாருடைய உண்மையான(தொ)துண்டர் "

ஏற்கனவே எல்லோர் வீடுகளிலும் டிவி இருப்பது தெரியும் என்றாலும், திரும்பவும் டிவி கொடுப்பீங்க. அப்ப தான் உங்க குடும்பமே ஏழைகளுக்கு தோழனா இருந்து கேபிள்

டிவிங்கிற பேர்ல வீடு வீடா புகுந்து காசு வசூல் பண்ணியாவது கவுறதையா ஆட்சி போன பெறவு பொழப்பு நடத்த முடியும்.

அண்ணா, உம்மை தம்பியாக்கிது தான் ஒலகத்திலேயே பெரிய தப்பு தலீவரே!
_தமிழ்க் கிறுக்கன்

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற காமக்கடவுள் பிரேமனந்தா கல்லீரல் நோயால் மரணம்.
_பத்திரிக்கை செய்தி.

இன்னா தலீவரே ஒம் ஒடம்புல ஓரே ஒரு பூணூல் மட்டும் தொங்கியிருந்தா கதையே மாறியிருக்குமே தலீவரே!

தன்னை பெயரையே இனிமே அரசாங்க கெசட்டுல மயிலாப்பூர் எம்எல்ஏ மாத்துனால மாத்துனாலும் மாத்தூம், பதவியில இருந்து சொகம் கண்டுகிட்ட நம்ம கோமாளி நடிகர் s.v.சேகர் மாதிரி பாப்பன பிராணிங்க, பிராமண சங்கம் என்கிற பேர்ல ஜாமீன் எடுத்து வெளியில விட்டிருப்பாங்க
பெறவு திரும்பவும், பூணூலால தூண்டில் போட்டு கோவிலுக்கு வர்ற பொம்பளைங்களுக்கு புள்ள வரம் தரலாம். நீ பண்ணுன தப்புக்கு தண்டனையா உன்ன உக்கார வைச்சி பொதைக்கிறதா, கேள்விபட்டேன்.

இன்ன பண்ணுறது நீ பண்ணுன தப்புக்கு செத்தாலும், கட்டைய நீட்டி நிம்மதியா சாக முடியல.

_தமிழ்க்கிறுக்கன்

1 comment:

என்னைப் பற்றி ...