தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, July 16, 2011

"பூமியை செய்தவர்கள்..! "

விவசாயிகள்
வேறு வேலைக்கு
மாறி விட்டார்கள்...

விவசாய நிலங்களில்...
வீடுகள்..!

விவசாயிகள் தான்
கொத்தனார்கள்..!

"பிறவிக்கவிஞன்"
_தமிழ்க்கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_16.html


பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!

1 comment:

  1. உதிரம் கொதிக்கும் உண்மை...
    அருமையாக சொன்னீர்கள்

    ReplyDelete

என்னைப் பற்றி ...